பிரபலமான பதிவுகள்
வெற்றிகள் உனதே!

நல்லதே நடக்கும் நம்பிக்கை ஜெயிக்கும் தடைக்கற்கள் யாவும் வெற்றியின் தொடக்கம் கலங்காதே எதற்கும் உறுதியே உயர்த்தும் தளராத [...]

மேலும் வாசிக்க
சோலைக் குயிலே

சோலைக் குயிலே நீ சொல்லும் மொழி கேட்டால் நாளும் சுகமே! காலையும் வந்து மாலையும் வந்து சந்தத்தை வச்சு சங்கதி சொல்லு! சோலைக் [...]

மேலும் வாசிக்க
அண்மைய பதிவுகள்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011: மகாநாடு அமைப்பாளர் முருகபூபதியின் உள்ளக்குமுறல்

யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)
இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக்காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த [...]

மேலும் வாசிக்க
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!

.
.
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!
தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,
வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!
தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை,
வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?
வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா?
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு!
.
.
உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து,
உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை [...]

மேலும் வாசிக்க
நீயே எனக்கு வேணுமடா!

உனை மறந்து எனக்கோர் வாழ்வா என் அன்பே?!
கண்ணை மறந்து இமையும் பிரியுமோ சொல் அன்பே?!
உள்ளுக்குள் உன்னை நினைத்தே வாழ்கின்றேன்!
உன் சொல்லால் தானே ஆனந்தம் நான் காண்கின்றேன்!
பண்ணைக்கொண்டே பண்ணைக்கொண்டே என்னைச்செதுக்கினாய்!
உன் உள்ளம் தந்தே என்னை எனக்கு அன்பே உணர்த்தினாய்!
கள்ளமில்லா மொழியால் காதல் நீயும் செப்பினாய்!
கவிதை வடிவே ஆகி என் உயிரை நிரப்பினாய்!
தெள்ளுத் தமிழே தேனின் சுவையே..
வண்ணக் கனவே வடிவே எழிலே..
பிள்ளை மொழியே.. என் உயிரின் அழகே..  எண்ணம் எல்லாம்
நிரப்பும் சுவையே!  நீயே எனக்கு வேண்டுமடா!
- அஞ்சனா

மேலும் வாசிக்க